ADDED : நவ 21, 2016 09:11 AM

* கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்யும் துாய அன்புக்கு நிகரானது எதுவுமில்லை.
* ஆணவம் மனிதனை நிழல் போல பற்றித் தொடர்கிறது. அதை அகற்ற விடாமுயற்சி அவசியம்.
* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல, ஞானிகள் மீண்டும் பூமியில் பிறப்பதில்லை.
* கண்கள் கண்ணாடி போன்றவை. அவை மனதில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும்.
- ராமகிருஷ்ணர்
* ஆணவம் மனிதனை நிழல் போல பற்றித் தொடர்கிறது. அதை அகற்ற விடாமுயற்சி அவசியம்.
* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல, ஞானிகள் மீண்டும் பூமியில் பிறப்பதில்லை.
* கண்கள் கண்ணாடி போன்றவை. அவை மனதில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும்.
- ராமகிருஷ்ணர்